பின்ட்ரக்ஸ் ஓவர் டிரைவ்


பின்ட்ரக்ஸ் ஓவர் ட்ரைவ் (எப்.ஓ.டீ) எந்த தேவைக்குமான மேலதிக பண இருப்பை பெறுவதற்கு வாடிக்கையாளரை இலகுபடுத்தும் சுழற்சி கட்டண வசதியாகும். வருடம் முழுவதும் மாறுபடும் வாடிக்கையாளர்களின் கடன்பெறுவதற்கான தேவைகளை புரிந்துகொண்டு எப்.ஓ.டீ வசதியானது முன்அங்கீகிக்கப்பட்ட கடன் எல்லையினுள் பல்வேறு குறைப்பு அடிப்படையிலான தேவையை நிவர்த்திக்க வாடிக்கையாளர்களை அனுமதிப்பதுடன் பொறுப்புக்களை குறைப்பதற்கான மூலதன மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கின்றது. எப்.ஓ.டீ ஆனது ஒருநேரத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் விண்ணப்பம் ஊடாக காலத்திற்கு உகந்த பேரம்,நேரிடும் எதிர்பாராத அசவசரத்தேவைகள் இன்னும் பல சந்தர்ப்பங்களில் முன்னேற்றகரமான வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்புழக்கத்தை முகாமைசெய்வதற்கு உதவுகின்றது.

இவ்வசதியை 18 தொடக்கம் 55 வயதிற்குட்பட்ட சகல இலங்கை பிரசையினரும் பெற்றுக்கொள்ள முடியும். முன்பதிவுசெய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு எதிராக எப்.ஓ.டீயினை 12 மாதங்களிற்கு மேற்பட்ட காலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கடன்பெற்றவருக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த கடன் வரிக்கன்றி கடன் பெற்ற தொகைக்கே வட்டி விதிக்கப்படும். சுழற்சியாளரின் மீதமுள்ள பகுதி எப்போதும் பயன்படுத்த தயாராக இருக்கும். நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியைக் கொண்டமைந்த இவ்அம்சம் சுழற்சியாளருக்கு அதன் முக்கிய நன்மையை அளிக்கின்றது. இதன் சிறந்த சமநிலையாக, ஒரு வணிகம் முழுத்தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தலாம் அல்லது மாதாந்த வட்டி தவணையை செலுத்தலாம் மற்றும் இறுதி வாடகையில் மூலதனத்தை செலுத்தலாம்.



அதனை துரிதப்படுத்துவதற்கு

Whatsap,Viber, to,

+94 776 200 100

Submit quick inquiry formClick Here