ஸ்மார்ட் கேஷ்


ஸ்மார்ட் கேஷ்’ ஆனது தேவையான ஆவணங்களை இணையவழி(ஆன்லைன்) ஊடாக சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது வாகன பதிவுச் சான்றிதழின் அடிப்படையில் உடனடியாக நிதிக்கட்டணத்தை பெற்றுக்கொள்வதற்கான வசதியை வாகன உரிமையாளர்களுக்கு வழங்குகின்றது. அதேவேளை மோட்டார் வாகன பதிவை நிறைவுசெய்வதற்கு முன்னரே நிதி வாடிக்கையாளர்களுக்கு விடுவிக்கப்படும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

இலகுபடுத்தப்பட்ட இணையவழி ஆவணப்படுத்தல் செயன்முறை ஊடாக தனிநபர்களுக்கு தங்களது நாளாந்த வாழ்வில் உதவிடும் அவசர பணத்தேவைகளை நிறைவேற்றுவதே இச்செயன்முறையின் பிரதான நோக்கமாகும்.


  • நிதியளிக்கப்பட வேண்டிய சொத்து கடன்பெறுபவரின் பெயரின் கீழ் இருத்தல் வேண்டும்
  • 24 மணிநேரத்தினுள் இவ்வசதி செயற்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும்
  • தனிப்பட்ட உத்தரவாளர் தேவைகள் மற்றும் முன்கொடுப்பனவுகள் தொடர்பாக நெகிழ்வுத்தன்மை
  • சம்பளம்பெறும் ஊழியர்கள், வணிகத்தில் ஈடுபடும் தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்வாண்மையாளர்கள் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் வழங்கப்படும்.
  • பெறுமான விகிதத்திற்கு அதியுயர் 50% வட்டியுடன் அதியுயர் வசதி பெறுமானம் ரூபா 5 மில்லியன் ஆகும்
  • வழங்கப்படும் வசதிக்கான அதிகுறைந்த தவணைக்காலம் 13 மாதங்களுக்கும்; அதியுயர் தவணைக்காலம் 60 மாதங்களுக்கும் வழங்கப்படும்.


அதனை துரிதப்படுத்துவதற்கு

Whatsap,Viber, to,

+94 776 200 100

Submit quick inquiry formClick Here